ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் பா ரஞ்சித்தின் லட்சிய குத்துச்சண்டை சாகா ‘சர்பட்ட பரம்பரை’ முடிந்துவிட்டது, விரைவில் வெளியிட தயாராக உள்ளது. நீலம் புரொடக்ஷன்ஸ் இப்போது இணையத்தில் உடனடியாக ட்ரெண்டிங்கைத் தொடங்கியுள்ள கதையின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் ஒரு அற்புதமான புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. இரண்டு வட வடசென்னை குத்துச்சண்டை அணிகளான ‘சர்பட்டா பரம்பரை’ மற்றும் ‘இடியப்பம் பரம்பரை’ ஆகியவற்றுக்கு இடையேயான போட்டியைச் சுற்றியுள்ள கதையை ‘சர்பட்டா பரம்பரை’ எழுத்து அறிமுகம் வீடியோ தெரிவிக்கிறது. கதாநாயகன் அணியின் கபிலனாக ஆர்யா […]Read More
Feature post
மார்ச் 27 அன்று நடிகர் ராம் சரனின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக, ஆர்.ஆர்.ஆர் குழு மேக்னம் ஓபஸ் திட்டத்திலிருந்து நடிகரின் முதல் தோற்றத்தை வெளியிட்டது. இந்த கற்பனை படத்தில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜு வேடத்தில் நடிக்கிறார். நடிகரின் போஸ்டரில் பகிர்ந்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமலி ட்வீட் செய்ததாவது: “தைரியம், மரியாதை மற்றும் ஒருமைப்பாட்டின் நாயகன். எனது # அல்லூரிசிதராமராஜுவை உங்கள் அனைவருக்கும் வழங்குகிறேன்” என்று கூறினார். ராம் சரணும் இந்த தோற்றம் குறித்து ட்வீட் […]Read More
ராணா, விஷ்ணு விஷால், ஜோயா, ஷ்ரியா, பிரபு சாலமன், ஷாந்தனு மொய்த்ரா கூட்டணியில் உருவாகியுள்ள காடன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கும்கி’ திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘காடன்’. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்தக் கதாபாத்திரத்துக்காக முழுக்க உடலமைப்பை மாற்றி சிரத்தை எடுத்து நாயகனாக நடித்திருக்கிறார் ராணா. ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ‘காடன்’ படத்துக்காக இரண்டு ஆண்டுகள் கால்ஷீட் […]Read More
பத்து தல படத்திற்கான இசைப்பணிகளை இசையமைப்பாளர் ஏ. ஆர் ரஹ்மான் தனது இசைப்பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் நார்தன் இயக்கத்தில், சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடிப்பில் உருவாகி கடந்த 2017-ம் ஆண்டு ஹிட்டடித்த திரைப்படம் மஃப்டி. தற்போது இந்த படத்தை ‘பத்து தல “எனும் பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது . ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தினை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய வெற்றி படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார் . இந்த […]Read More
சுல்தான்படத்தின் டிரைலரை பார்த்தநடிகர் சூர்யா பாராட்டிட்வீட்டர்பக்கத்தில் ட்வீட்ஒன்றை செய்துள்ளார் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்களுக்கு மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. அடுத்ததாக திரைபடத்திற்கான டிரைலரை நேற்று முன்தினம் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த ட்ரைலரை பார்த்த நடிகர் கார்த்தியின் அண்ணனும் நடிகருமான நடிகர் சூர்யா டிரைலரை பாராட்டி தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை […]Read More
மதுரை சிந்துப்பட்டி கைலாசநாதர் கோவில் தாமரைக்குளத்தில் படப்பிடிப்பு நடப்பதாக திடியன் கிராம நிர்வாக அதிகாரி பிரபாகருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்த்தார். அப்போது அங்கு 50 குழந்தைகளுடன் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.பிரபாகர், இதுதொடர்பாக இயக்குனர் செந்தில்குமார் (வயது 51) என்பவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியது தெரியவந்தது.இதுதொடர்பாக சிந்துப்பட்டி போலீசில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் சப்- […]Read More
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ராதிகா சரத்குமாரின் சூப்பர் ஹிட் சீரியலான ‘சித்தி 2’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்யலட்சுமி’ ஆகிய சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நேகா மேனன். சித்தி 2 சீரியலில் செவ்வந்தி கோமதிநாயகமாக கலக்கிக் கொண்டிருக்கிறார். ‘பாக்யலட்சுமி’ சீரியலில் பாக்யாவின் மகள் இனியா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.நாரதன், ஜாக்சன்துரை ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். 19 வயதாகும் நடிகை நேகா, கடந்த சில நாட்களுக்கு முன் […]Read More
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது சுல்தான் திரைப்படம் உருவாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முத்தையா இயக்கத்தில் கார்த்தி […]Read More
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பொன்ராம் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அக்கதையில் சசிகுமார் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்க அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே முழுமையான படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு. இதில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்து உள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது. திரையரங்குகள் திறக்கப்பட்டால் தீபாவளி வெளியீடு […]Read More
Search
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்
Recent Posts
- பிரபாஸ் நடிக்கும் #சாலார் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் #பிருத்விராஜ் !வெளியான சூப்பர் அப்டேட் !!
- மனதைக் கவரும் பாடல் ‘பிரியாவிடை’! #Thankyou படத்தின் டீஸர் போஸ்டரை வெளியிட்டார் நாக சைதன்யா!!
- கவிதை போன்ற கதையோடு உருவாகியிருக்கும் நகராதே பாடல்!!
- சாய் பல்லவியின் அடுத்த கார்கி படத்தில் சூர்யா & ஜோதிகா!!வெளியான புதிய அப்டேட் !!
- ” என்ன பாத்தா எப்டி தெரியுது?”.. ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’ புதிய ட்ரெய்லர் வெளியீடு!!