News politics

ஒரே மேடையில் ஸ்டாலின் – ராகுல்; மார்ச் 28-ல் பிரசாரம்!

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. மே 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பிரசாரம் அனல் பறக்கிறது. இதில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மமக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் 14 கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. மநீம, அமமுக கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி மட்டும் […]Read More

cinema Tamil cinema

‘அண்ணாத்த’ ரஜினியுடன் லெஜண்ட் சரவணன் சந்திப்பு – வைரலாகும் புகைப்படம்!

தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சி மணாலியில் படமாக்கப்பட்டது. அதன் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், […]Read More

cinema Indian cinema

நயன்தாராவின் மலையாளப் படத்தின் புதிய போஸ்டர்!

நயன்தாரா-குஞ்சாக்கோ போபனின் வரவிருக்கும் மலையாள படமான ‘நிஜால்’ தயாரிப்பாளர்கள் இரண்டு முன்னணி நடிகர்களைக் கொண்ட ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மாநில விருது வென்ற ஆசிரியர் அப்பு என் பட்டாதிரியின் இயக்குனராக அறிமுகமாகும் இந்த திரைப்படம், குஞ்சாக்கோ போபனா மற்றும் நயன்தாராவை முதல்முறையாக ஒன்றாக இணைக்கிறது. அதுவும் படத்தை எதிர்நோக்குவதற்கு ஒரு காரணம். ஜான் பேபி என்ற முதல் வகுப்பு நீதித்துறை நீதவான் வேடத்தில் குஞ்சாக்கோ போபன் நிஜால் நடிக்கிறார். இப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை […]Read More

cinema Tamil cinema

ஆர்யா, பா ரஞ்சித்தின் ‘சர்பட்டா பரம்பரை’ படத்தின் ஸ்டில்ஸ் !

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய விளையாட்டு நாடகமான சர்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தின் புகைப்படத்தை ஆர்ய வெளியிட்டுள்ளார் . We ரஞ்சிததின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் கே 9 ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், துஷரா விஜயன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அனுபமா குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் சல்பேட்டா என்று பெயரிடப்பட்டிருந்தாலும், பின்னர் அதற்கு சர்பட்டா பரம்பரை என்று பெயரிடப்பட்டது, மேலும் இது வடக்கு சென்னையில் இரண்டு குலங்களுக்கு இடையிலான மோதலைச் சுற்றி […]Read More

health Lifestyle

“சிறுதானிய” பயன்களும் அதன் அற்புத சத்துக்களும்!

சிறுதானியங்களான கம்பு, சோளம், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும். இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது. கம்புவில் உள்ள மக்னீசியம், தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும். இரத்த […]Read More

News Sports

மகளுடன் கோலி-அனுஷ்கா தம்பதி: வைரலாகும் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியின் மிலன் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று திருமணம் நடைபெற்றது. கோலியும், அனுஷ்காவும் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி இத்தாலியில் கோலாகலமாக திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பு, தயாரிப்பு என அனுஷ்கா சர்மா பிசியாக இருந்தார். அதேபோல் கோலியும் இந்திய அணியின் கேப்டன் என்ற பொறுப்பை தாங்கி […]Read More

cinema television

சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் காலமானார்!

வெங்கடேஷ் என்று அழைப்பட்டு வந்த வெங்கடேஸ்வரன் சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற பாராட்டைப் பெற்றவர். தமிழில் ‘மைனா’, ‘பீட்சா’, ‘பேட்ட’ உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய தொடர்களில் நடித்து வந்தார். விருதுநகரைப் பூர்வீகமாகக்கொண்ட நடிகர் வெங்கடேஷ் நடிப்புத்துறையை தேர்வு செய்ததால் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். காவல்துறை, குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லனாக பல படங்களில் நடித்து வந்தவர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் […]Read More

Latest News News Tamilnadu

“கொரோனா பரவல் தடுப்பு பணி” மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில் நேற்று 1385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 496 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கும் மேல் பதிவாகி வருகிறது.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் முந்தைய வாரத்தோடு ஒப்பிடும்போது கடந்த வாரம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !