உலகத்துல எந்த திசையில் தப்பு நடந்தாலும் அதை தட்டிக்கேட்க.. வைரலாகும் ஆர்யா பட டீசர்!!
கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் ‘ரெம்டெசிவிர்’ ஊசி மருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு சப்ளை இல்லை. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.இதை வாங்குவதற்காக தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் சென்னைக்கு படை எடுக்கிறார்கள். முதல் மூன்று நாட்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கவுண்டர் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.அங்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், நேற்று முதல் மருத்துவமனையின் எதிரில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு விற்பனை மையம் […]Read More
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் மே 2ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், சில மாநிலங்களில் நடந்த சட்டமன்ற மற்றும் மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் மே 2ஆம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது இந்திய […]Read More
பிரபல தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் அதங்கமரு இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் புதிய திட்டத்தை மிதக்கத் தயாராகிவிட்டார். விஷால் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள இப்படம், அதிரடி நிறைந்த வணிக ரீதியான பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும். ஒரு புதுமுகம் இயக்கும் தனது விரைவான விரைவை விஷால் முடித்தவுடன், இந்த படம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மாடிக்கு செல்ல உள்ளது. இந்த படம் குறித்த மீதமுள்ள விவரங்கள் வரும் நாட்களில் தெரியவரும் […]Read More
கடந்த 2017ஆம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான ‘நின்னு கோரி’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக், ‘தள்ளிப் போகாதே’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்க, அதர்வா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த வருட ஜனவரி மாதம் வெளியாகவிருந்த இப்படம், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில், படத்தின் சென்சார் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், படத்திற்கு U/A […]Read More
இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய அரசும் மாநிலங்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் போன்றவைகளை விமானங்கள் மூலமும், ரயில்கள் மூலமும் அனுப்பி வைத்து வருகிறது. அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை […]Read More
ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான சுல்தான் திரைப்படம் கடந்த 2ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியான இப்படத்திற்கு தமிழில் கலவையான விமர்சனங்கள் கிடைக்க, தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், சுல்தான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 30ஆம் தேதி சுல்தான் படத்தின் […]Read More
பிரபல ஒளிப்பதிவாளர் இயக்குநராக மாறினார் கே.வி ஆனந்த் மாரடைப்பால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். குற்றம் சாட்டப்பட்ட ஒளிப்பதிவாளர் வயது 54. அவரது மரண எச்சங்கள் அடையரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, இறுதி சடங்குகள் மாலையில் செய்யப்படும். கே.வி. ஆனந்திற்கு நேற்றிரவு திடீரென மார்பு வலி ஏற்பட்டது, அதன்பிறகு அவரே தனது காரை மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று தன்னை அனுமதித்துக் கொண்டார். அதிகாலையில் இருதயக் கைது ஏற்பட்டதைத் தொடர்ந்து, […]Read More
நடிகர் சித்தார்த்துக்கு பாஜக மிரட்டல் விடுப்பதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளதாகவும் இதனால் உயிர்பலிகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியானது. இந்நிலையில், உபி., மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடுகள் இல்லை என்றும் ஆக்ஸிஜன் தடுப்பாடு என்று கூறினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் எச்சரித்திருந்தார். இதுகுறித்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில்,. பொய் சொன்னால் ஓங்கு அறைவேன் […]Read More