Tags : tamil news

Latest News News Tamilnadu

சிபிசிஐடி-யிடம் சிவ சங்கர பாபா சிக்கியது எப்படி? திடுக்கிடும் தகவல்!

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த சிவ சங்கர பாபாவை சிபிசிஐடி டெல்லி அருகே கைது செய்தனர். அவரை நள்ளிரவே சென்னைக்கு  கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அருகே அவர் நடத்தி வரும் சுசில் ஹரி பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவர் தேடப்பட்டு வந்தார். டெல்லி  அருகே காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சிவ சங்கர பாபாவை பல்வேறு தேடல்களுக்கு பின்னர்  சிபிசிஐடி காவல்துறை கைது செய்தனர். அவரை விமானத்தின் மூலம் சென்னைக்கு கொண்டுவந்தனர். சக்ர […]Read More

cinema Latest News News Tamilnadu

தேடப்பட்டு வரும் யூடியூபர் பப்ஜி மதன் போலீசில் சரணடைய இருப்பதாக தகவல்!

தேடப்பட்டு வரும் யூடியூபர் மதனின் வங்கி கணக்கு , மற்றும்  முதலீடுகளை ஆய்வு செய்யும் போலீசார். பிட்காயின் எனப்படும்  கிரிப்டோகரன்ஸியில் முதலீடுகள் செய்துள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாயிருக்கிறது. மாதத்திற்கு 10 லட்சம் வரை வருமானம் ஈட்டிவந்த மதனின் வங்கி கணக்கு தற்பொழுது ஆய்வுக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும் எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளார் என்பதையும் ஆய்வு செய்கின்றனர். யூடியூபர் மதனை பிடிப்பதற்கு போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திடுக்கிடும் சில தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. மதனின் பெயரில் […]Read More

News politics Tamilnadu

வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம்.

கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை கோவை வந்தார். தொடர்ந்து அவர் கோவை புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரசாரத்தை ஆரம்பித்தார். பின்னர் பிரசார வாகனத்தில் ஏறி இரட்டை விரலை காமித்து வாக்குகளைச் சேகரித்தார். தொடர்ந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக, பாஜக கூட்டணி கட்சியினர் வாகன பேரணி நடைபெற்றது. புலியகுளம் பகுதியில் துவங்கிய வாகன […]Read More

covid19 Latest News

இரட்டிப்பு மாற்றம் கொரோனா இல்லை.. ஆனால் பரவ காரணம் பொதுமக்கள் தான்! –

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள  உள்ளதாக. சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் கொரோனா தொற்று குறைந்து கொண்டு  வந்த நிலையில் கடந்த ஒரு  சில வாரங்களில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதற்கு கரணம்  தமிழகத்தில் ஒரு புறம் தேர்தல் பணிகளும் மற்றும் போக்குவரத்து பயனங்களும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால். கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் ‘சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்’ தமிழகத்தில் மீண்டும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !