Tags : rain news

Latest News News Tamilnadu

டெல்டா மாவட்டங்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு…!

கடந்த மாதம் 25-ந்தேதி பருவமழை தொடங்கிய நாளில் இருந்து 2 வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை முதல் அதி கனமழை வரை பெய்தது.சென்னையில் இயல்பைவிட அதிக மழை பெய்ததால் நகரமே மழை வெள்ளத்தில் மூழ்கியது. நேற்று முதல் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இன்று பெரும்பாலான பகுதிகளில் வெள்ள பாதிப்பு சீராகி விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை போன்றே டெல்டா மாவட்டங்களிலும் மிக பலத்த […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !