Tags : latest news

cinema Latest News News Tamil cinema

‘மாத்த வேணாம் மாற வேணாம் புரிஞ்சு கிட்டா போதும் லா..’ மாநாடு’ படத்தின்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் […]Read More

cinema Indian cinema Latest News News

‘மாநாடு’ படத்தின் வேற லெவல் அடுத்த அப்டேட்….!

சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் ஜனவரி 14 ம் தேதி பொங்கல் விருந்தாக ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ரசிகர்களிடம் வரவேற்பையும், பல விதமான விமர்சனங்களையும் பெற்றது. இதைத் தொடர்ந்து சிம்புவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது மாநாடு. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி, வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிக்கிறார். மாநாடு படத்தின் பணிகள் கிட்டதட்ட நிறைவடையும் நிலையில் உள்ளன. தற்போது லேட்டஸ்ட் தகவலாக டப்பிங் பணிகளும் ஏற்கனவே துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று […]Read More

cinema Latest News News Tamil cinema

ரியாலிட்டி VJ-வாக களமிறங்கும் சிம்பு ?குஷியில் ரசிகர்கள் !

நடிகர் சிம்பு சின்னத்திரையில் ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க உள்ளாராம். சமீபகாலமாக நடிகர்கள் சின்னத்திரை மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மிகப்பெரிய நடிகரான கமல்ஹாசனே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, இளம் நடிகர்களுக்கு ஊக்க மருந்து போல செயல்பட்டார். இதையடுத்து விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் இப்போது அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். இதையடுத்து இப்போது சிம்புவும் ஜி தொலைக்காட்சியில் நடக்க உள்ள ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக […]Read More

Latest News News Tamilnadu

சிபிசிஐடி-யிடம் சிவ சங்கர பாபா சிக்கியது எப்படி? திடுக்கிடும் தகவல்!

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த சிவ சங்கர பாபாவை சிபிசிஐடி டெல்லி அருகே கைது செய்தனர். அவரை நள்ளிரவே சென்னைக்கு  கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அருகே அவர் நடத்தி வரும் சுசில் ஹரி பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவர் தேடப்பட்டு வந்தார். டெல்லி  அருகே காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சிவ சங்கர பாபாவை பல்வேறு தேடல்களுக்கு பின்னர்  சிபிசிஐடி காவல்துறை கைது செய்தனர். அவரை விமானத்தின் மூலம் சென்னைக்கு கொண்டுவந்தனர். சக்ர […]Read More

Latest News News Tamilnadu

சென்னையில் காற்றுடன் மழை!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், எழும்பூர், சேப்பாக்கம், சென்ட்ரல், மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில், போரூர், செம்பரம்பாக்கம், பூவிருந்தமல்லி, காட்டுப்பாக்கம், திருவேற்காடு, மதுரவாயல் […]Read More

cinema Latest News Tamil cinema

லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட மாநாடு படக்குழு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. இந்த நிலையில், மாநாடு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை மாநாடு படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நடிகர் சிம்புவும் நாயகி கல்யாணி பிரியதர்ஷனும் காதல் […]Read More

covid19 Latest News

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,56,16,130 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா […]Read More

News politics Tamilnadu

தேர்தல் தொடர்பான செலவின கணக்கு: மூன்று கட்டமாக பார்வையாளர் ஆய்வு

தேர்தல் செலவின கணக்குகள் தொடர்பாக மார்ச், 26, 30, ஏப்., 3ல், என மூன்று கட்டங்களாக பார்வையாளர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என, மாவட்ட தேர்தல் அலுவலர் மலர்விழி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மார்ச், 26, 30 மற்றும் ஏப்., 3 ஆகிய நாட்களில் காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, தேர்தல் செலவின கணக்குகள் தொடர்பாக, செலவின கணக்குகள் தேர்தல் செலவின […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !