Tags : jeyam Ravi

cinema Indian cinema Latest News News

குந்தவை இளவரசியாக ‘த்ரிஷா’! பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

PS-1ல் இருந்து திரிஷா கிருஷ்ணனின் புதிய போஸ்டர் இங்கே. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பாளர்கள் த்ரிஷாவின் புதிய போஸ்டரை படத்தில் இருந்து அவரது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். புதிய போஸ்டரில் அவர் அழகாகவும், ராயல்டியை வாரி இறைக்கிறார். நடிகை குந்தவை இளவரசி என்ற தைரியமான பெண்ணாக அறிமுகப்படுத்தப்படுகிறார். ட்விட்டரில், தயாரிப்பாளர்கள் த்ரிஷாவின் போஸ்டரைப் பகிர்ந்து, “ஆண்கள் நிறைந்த உலகில், தைரியமான பெண். இளவரசி குந்தவை! #PS1 தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் […]Read More

cinema Indian cinema Latest News News

தமிழ் சினிமாவின் பெருமையை உலகின் உச்சிக்கு கொண்டுசென்ற ‘கடைசி விவசாயி’

ர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’*இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கடைசி விவசாயி’. நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு பெருமை மிகு தயாரிப்பும் கூட இந்த ‘கடைசி விவசாயி’. கடந்த 100 ஆண்டுகால தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம்’, மண் மணம் வீசும் காவியம்’ என்பது போன்ற உயர்ந்த […]Read More

cinema Indian cinema Latest News News

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்யின் தோற்றம் வெளியீடு!!

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். வந்தியத் தேவனாக கார்த்தி நடித்துள்ளார். அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா நடித்துள்ளனர். […]Read More

Uncategorized

இரண்டு அப்டேட் கொடுத்து வீடியோவை வெளியிட்ட ஜெயம் ரவி!!

ஜெயம் ரவி, ‘பூமி’ படத்தை தொடர்ந்து ‘அகிலன்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்குகிறார். பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் ‘அகிலன்’ படத்தின் படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது. இது தொடர்பாக ஒரு மேக்கிங் வீடியோவை […]Read More

cinema Indian cinema Latest News News

சூப்பர் ஹிட் இயக்குநருடன் இணைந்த ஜெயம் ரவி… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி அடுத்தாக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் ‘அகிலன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காமெடி படங்களுக்கு பெயர்போன இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி […]Read More

cinema Indian cinema Latest News News

கடலின் அரசன் #அகிலன் … கவனம் ஈர்க்கும் ஜெயம் ரவி பட ஃபர்ஸ்ட்

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி, அடுத்து இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான ‘பூலோகம்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்காலிகமாக ‘ஜே.ஆர் 28’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். சென்னை உள்ளிட்ட […]Read More

cinema Indian cinema Latest News News

இரு வேடங்களில் நடிக்கும் ஜெயம் ரவி… எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ‘JR28’ லேட்டஸ்ட் அப்டேட்

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி அடுத்தாக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான ‘பூலோகம்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைத்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்காலிகமாக ‘ஜே.ஆர் 28’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி இரு வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் நிமிர்ந்து […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த தமிழ் படத்தில் இணைந்த யுவன் ஷங்கர்!

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கொஞ்சம் பொழுதுபோக்கு, சமூக கருத்துகள் உள்ளிட்டவற்றை வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், இவரது அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]Read More

cinema Gossip Latest News News

‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்: யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள்?

‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் பல்வேறு மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்து வருகின்றனர். ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது அதற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் என்பது குறித்த […]Read More

cinema Indian cinema Latest News News

பொன்னியின் செல்வன் வைரலாகும் ஷூட்டிங் ஸ்டில்ஸ் ! படக்குழுவினர் அதிர்ச்சி!

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். முதல் பாகம் அடுத்தாண்டு வெளியிடப்பட உள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ’பொன்னியின் செல்வன்’ புகைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், புதுச்சேரியில் நடைபெற்றுவரும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !