தளபதி ரசிகனாக வரும் ஜி.வி.பிரகாஷ் குமார். மிருதங்க சக்கரவர்தியான நெடுமுடி வேணுவின் இசை மீது அவருக்கு வரும் காதல்; அவரையும் கர்நாடக சங்கீதத்தில் நம்பர் 1 ஆக வேண்டும் என தூண்டுகிறது. அந்த ஆசை நிறைவேறியதா, அதை அடைய அவருக்கு ஏற்படும் தடைகள் என்ன, இறுதியில் வெற்றி பெற்றாறா? இல்லையா என்பது கதை. ஒரு இசை மீது ஆர்வம் கொண்ட கலைஞனின் கதை. இசை மீது அவருக்கு உள்ள ஆர்வம், அதை கற்று கொள்ள அவர் படும் […]